நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
ஜம்மு-காஷ்மீரில் அமைதி திரும்பாத வரையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்முவில் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலு...
பாகிஸ்தான் விமானநிலையங்களில் குரங்கு அம்மை தடுப்புக்காக மருத்துவக் குழுவினர் குவிக்கப்பட்டு சோதனை நடைபெறுகிறது.
கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் அறிகுறியுடன் வந்த வளைகுடாப் பயண...
பாகிஸ்தானில் விலைவாசி மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்து 2 நாட்களாக தர்ணா போராட்டங்கள் நடந்துவருகின்றன.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அண்மையில் 7 பில்லியன் டாலர் கடன் வாங்கிய பாகிஸ்தான் அரசு, அந...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியை அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக கருதி தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்லாமாபாத...
இந்தியாவும், பாகிஸ்தானும் பழைய பகையை மறந்து இணக்கமாக செயல்பட வேண்டும் என பாகிஸ்தானியர்கள் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். மோடி மூன்றாவது முறை பிரதமராகப் பதவி ஏற்க உள்ளது குறித்து ராய்டர்ஸ் செய்த...
துல்லிய தாக்குதல்களுக்கு அஞ்சி, பாகிஸ்தான் தலைவர்கள் ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலம் பலாமுவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், ...
ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு ராணுவத் தலைமை தளபதி அஸிம் முனிரால் தமது உயிருக்கும், தமது மனைவியின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக கூறிய...